பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
Read More...

பொங்கல் பூசை செய்ய விடாது பெண்ணொருவரை திருப்பி அனுப்பிய ஆலய குருக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வைரவர் பொங்கல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்…
Read More...

குடிநீரை பெற அல்லற்படும் 450 குடும்பங்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 450 க்கு…
Read More...

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் செந்தில் தொண்டமான்

-பதுளை நிருபர்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்…
Read More...

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணாதாச கொடிதுவாக்கு ஆகியோர்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்…
Read More...

55 பொதிகளில் 110 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாதகல் - லூர்துமாதா தேவாலயத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 110 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 55 பொதிகளாக பொதியிடப்பட்ட இந்த…
Read More...

மட்டக்களப்பு-கொழும்பு ரயில் மலசலகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு நகர்சேர் கடுகதி ரயிலின் மலசலகூடத்திலிருந்து இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிசுவை மீட்ட…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி…
Read More...

ஒரு தொகுதி “டைனமைட்” வெடி பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி 'டைனமைட்' வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை   மாலை கைது…
Read More...