உதயகலா ரணில் அரசுடன் இணைந்து நாடகமாடுகிறார்

-யாழ் நிருபர்- போராட்டத்தை குழப்புவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து சர்வ மக்கள் கட்சியை சேர்ந்த உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை…
Read More...

சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறி

-மன்னார் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள பெண்கள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு மன்னார் சமூக பொருளாதார…
Read More...

உணவுப் பொதியின் விலை குறைக்கப்படும்

மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப் பொதியின் விலை குறைக்கப்பட வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு வாவியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாவியில் பெண் ஒருவர்…
Read More...

மட்டு.ஊறணி புகையிரத கடவை வீதியை மூட உத்தரவு : மக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்திலிருந்து ஊறணி நோக்கிவரும் புகையிரத கடவை வீதியை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். வீதியை மூடும்…
Read More...

மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்

-யாழ் நிருபர்- சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு…
Read More...

மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு எனும் தலைப்பில் செயலமர்வு

-அம்பாறை நிருபர்- மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு (Alternative Dispute Resolution)) எனும் தலைப்பில் சமூகங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்து சமூகப் பிரச்சினைகளுக்கு…
Read More...

நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொமைன்,…
Read More...

சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடக்கில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா…
Read More...