கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை இலங்கை ஆசிரியர் சங்கமானது கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்தக்…
Read More...

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு -கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார்…
Read More...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு-மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்கும் என நினைப்பது முட்டாள்தனம்

-யாழ் நிருபர்- சில தமிழ் தரப்புக்கும் 13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைத்து விடும் என நினைப்பது முட்டாள்தனமான விடயம் என முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலமைச்சரின்…
Read More...

SLT ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)  பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)…
Read More...

பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு நகர மண்டபத்தில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
Read More...

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் 2009ஆம் ஆண்டு மே கைது செய்யப்பட்டு தடுப்பு…
Read More...

பிரதான வீதியில் உள்ள ஆபத்தான 18 மரங்களை வெட்ட முடிவு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்ற  முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும்…
Read More...

லிட்ரோ எரிவாயு பாரிய விலை குறைப்பு

லிட்ரோ  சமையல் எரிவாயு விலை,  நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி  12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின்…
Read More...

காதலை மறுத்த சிறுமி மீது தாக்குதல்

பௌத்த விகாரை ஒன்றில் ஞாயிறு பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி காதலை…
Read More...