ஜூலை முதல் நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை

அஸ்வசும நலன்புரி உதவித்தொகை முன்மொழிவுத் திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…
Read More...

புனித ரமழான் பெருநாள் இன்று

இலங்கையின் பல பாகங்களில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று வெள்ளிக்கிழமை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்தது. இதனடிப்படையில் இஸ்லாமியர்கள் புனித…
Read More...

காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளான மல்போருவ கல்லூரிக்கு கிழக்கு ஆளுநர் விஜயம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் கல்லூரிக்கு அவசர கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை மல்பொறுவ கிராமத்திலுள்ள…
Read More...

நாச்சிக்குடா வில் இடம்பெற்ற இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாச்சிக்குடா பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் மெசிடோ…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று சனிக்கிழமை மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு மோசடி

தாய்லாந்தில் மோசடி வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனை அழைப்பு மைய மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் உள்ள…
Read More...

மாணவன் மீது தாக்குதல் : ஆசிரியர்கள் மூவர் கைது

மஹா ஓயா,  கெகிரிஹேன பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மூன்று பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...

மட்டக்களப்பு-ஓசானம் நிலையத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்களா?

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவைகளுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான ஓசானம் நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளின் கை மற்றும் கால்களை கட்டி வைத்திருப்பது…
Read More...

தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் சோதனை : கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில்…
Read More...