இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை…
Read More...

முழுமையாக முடங்கியது மன்னார் (படங்கள்)

-மன்னார் நிருபர்- வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-பளையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும்…
Read More...

முற்றாக முடங்கியது யாழ்.மாவட்டம் (படங்கள்)

-யாழ் நிருபர்- அரசாங்கம் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு, தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை…
Read More...

மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய…
Read More...

மட்டக்களப்பில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு? (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டம்

தற்போதைய அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அமுல்படுத்தும் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளையும்…
Read More...

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கப்பல் திருவிழா

-யாழ் நிருபர்- அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல் திருவிழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இவ் மகோற்சவம் கடந்த 22.04.2023 அன்று…
Read More...

கல்முனையில் விபத்து – UPDATE

-அம்பாறை நிருபர்- 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கமாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க…
Read More...