பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிய உலக வங்கி

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில்…
Read More...

மட்டு.கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமான…
Read More...

ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து முறைப்பாடு செய்த மாணவியை வெளியேற்றிய அதிபர்

-யாழ் நிருபர்- உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் தொடர்பில் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ்…
Read More...

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பனை மரங்களை ஏற்றிச் சென்றவர் கைது!

-யாழ் நிருபர்- உழவு இயந்திரத்தில் பதினொரு பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடன்…
Read More...

மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளின் செயல்

-மன்னார் நிருபர்- மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன்…
Read More...

கருமலையூற்று மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களர்களது இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த அனுமதியை மீண்டும் பெற்றுகொள்வது தொடர்பான…
Read More...

மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே வாக்குவாதம் : ஒருவர் உயிரிழப்பு

மிரிஹான ஜூபிலி போஸ்ட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் பிடகொட்டே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

விபத்தில் பெண் உயிரிழப்பு : குழந்தை படுகாயம்

அம்பலாங்கொடை-பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  4 ½ வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- விசேட அதிரடிப்படையினரால் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30…
Read More...