மக்கள் அதிகளவாக கூடும் பகுதி ஆபத்தான நிலையில்

கல்முனைக்குடி பொதுச்சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்கு மேலாக காணப்படும் மின்சார மற்றும் தொலைபேசி வயர்கள் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை

-கிளிநொச்சி நிருபர்- இயக்கச்சி பாப்பாங்குளம் பகுதியில் மரம் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இயக்கச்சி ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இம்மரநடுகை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

-மட்டக்களப்பு நிருபர்- தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ்,  இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம்…
Read More...

19 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியிலிருந்து இரவு 11 வரையான காலப்பகுதியில் நாட்டில் 19 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ,…
Read More...

இடை நடுவில் கைவிடப்பட்ட வீதி : போக்குவரத்துக்கு இடையூறு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியானது அண்மையில் காபட் இடப்பட்டு வீதி அமைக்கப்பட்டிருந்தது…
Read More...

டெங்கு நோயால் கிழக்கில் இருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4300 நோயாளர்கள் இனங்…
Read More...

ஆபாசபட நடிகைகளில் மியா கலிஃபா ஏன் பிரபலமானவர்?

மியா கலிஃபா என்ற நடிகையை அறியாதவர்கள் பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம்,  இவர் நீலப்பட (BlueFilm) நடிகையாக பிரபலமானவர். பொதுவாக சினிமா துறையை எடுத்துக்கொண்டால் தமிழ் உட்பட அனைத்து…
Read More...

ஆசிரியரிடமிருந்து மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு பாடசாலைக்கு வினையாக மாறியது

-யாழ் நிருபர்- யாழ். வலயத்துக்கு உட்பட்ட அரியாலை பூம்புகார் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில் மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…
Read More...

எரிபொருள் விலை குறைப்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...