கிழக்கு மாகாண நிறுவன தலைவர்களுடன் ஆளுனர் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள ஆளுநர்…
Read More...

கல்முனையில் காணாமல் போன மாணவன் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் கண்டு பிடிப்பு

-அம்பாறை நிருபர்- துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து…
Read More...

காணாமல் போன மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு…
Read More...

50 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து முச்சக்கரவண்டி விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்…
Read More...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மன்னார் நீதி மன்றத்தினால் விடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில்…
Read More...

சிறுவர்கள் கடத்தல் : பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை…
Read More...

தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் சேவையை விரைவுபடுத்தக் கோரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த…
Read More...

கத்திமுனையில் ஓய்வு பெற்ற வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் நகை கொள்ளை

-மன்னார் நிருபர்- மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் தனியார் கிளினிக்கிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு 9 மணியளவில் புகுந்த…
Read More...

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள்

-யாழ் நிருபர்- குரும்பசிட்டி கிழக்கு கலைமகள் முன்பள்ளி, இளைஞர் அமைப்புஇ சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.…
Read More...

அவசர அறிவிப்பு : இனிப்பு பண்டம் கொடுத்து சிறுவர்களை கடத்தும் கும்பல்

-மன்னார் நிருபர்- மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார்…
Read More...