வர்த்தக செயற்பாடுகளை இலகுபடுத்த தேசிய முன்மொழிவொன்றை துரிதமாக தயாரிக்குமாறு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
Read More...

வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்த தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும்,…
Read More...

இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று  வெள்ளிக்கிழமை காலை காலமானார்.…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது திருகோணமலை…
Read More...

யாழ் – கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய நகர்வு!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் போன்ற திணைக்களங்களினல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் கணிசமானவற்றை விரைவில்…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சில மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கத்தரிக்காய் - 120 உருளைக்கிழங்கு…
Read More...

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவி விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பிரதி…
Read More...

பரீட்சைக்காக சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவன் தப்பியோட்டம்!

கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில், பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை…
Read More...

கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்பு

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. உடைந்த போத்தலில் இருந்து…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...