தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கௌதாரிமுனை காற்றாலை தொடர்பான கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
Read More...

நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களால்…
Read More...

சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக…
Read More...

திருகோணமலையிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை!

-கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேசர் யாத்திரிகர் சபையினால் கதிர்காம பாதயாத்திரை…
Read More...

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர்   …
Read More...

டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு : 14 பேருக்கு தண்டம் விதிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு…
Read More...

கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு, சின்ரியு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில்…
Read More...

முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) என்பவர் மீது கடந்த 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார்…
Read More...

கல்லடி விவேகானந்தர் மணிமண்டபத்தில் சர்வதேச யோகாதின நிகழ்வுகள்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையம் ஆகியன இணைந்து, கல்லடி உப்போடை…
Read More...