மட்டக்களப்பில் இடம்பெற்ற விவசாய மீளாய்வு கூட்டம்

-கிரான் நிருபர்- விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியை சேர்ந்த நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் வீதி சோதனை சாவடியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று…
Read More...

ஊவா மாகாண ஆளுநர் – கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில்லை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா…
Read More...

கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

கிரான் நிருபர் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன்…
Read More...

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் பதவியேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில்…
Read More...

யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...

கிழக்கு சுகாதார அமைச்சின் இலவச நடமாடும் சேவை தொடர்பான அறிவித்தல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும்…
Read More...

திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா!

- கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும்…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு விசாரணை இன்று

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வருகைக்கு எதிராக,  ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீதுஇ சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என…
Read More...