நூறு அடி உயரமான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

-யாழ் நிருபர்- யாழ்.மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட சென்மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More...

லங்கா பிரீமியர் லீக் 2023 இல் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் விபரம்

லங்கா பிரீமியர் லீக் 2023 இல் 30 வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளனர். ஏற்கனவே 10 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 20 வீரர்கள் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில்…
Read More...

15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க திணைக்களத்தினால் அழிப்பு!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அழிக்கப்படவுள்ளது. கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள…
Read More...

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபா இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 330 ரூபா, கொள்வனவு விலை ரூ. 311 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில்  நேற்று புதன்கிழமை இரவு ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய…
Read More...

சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில்…
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

-மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர்…
Read More...

யானை-மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணிக்கின்றது

-கிண்ணியா நிருபர்- யானை - மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றது. இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன் என திருகோணமலை மாவட்டப்…
Read More...