உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெயின் விலை…
Read More...

விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் இன்று திங்கட்கிழமை இலவசமாக வழங்கி…
Read More...

விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிவிட்டு நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 19 பவுண் நகை மற்றும் ஒரு…
Read More...

சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரி மாயம்!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலங்கை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண பொலிஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ.300.51 முதல் ரூ.…
Read More...

குற்றச்சாட்டை மறுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

களனியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து…
Read More...

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும். இராஜதந்திர…
Read More...

யானை தாக்கி முச்சக்கரவண்டி சாரதி பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை சொரபொர குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...