சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம்!

யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட…
Read More...

கனடா நாட்டின் செயற்பாடுகளை எதிர்த்து மட்டக்களப்பில் கடையடைப்பு!

-கிரான் நிருபர்- பாதி நாள் ஹர்த்தாலும், கடையடைப்பும் இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. கனேடிய அரசாங்கம் பயங்கரவாத புலிகளுக்கு ஆதரவான…
Read More...

விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்  கடந்த புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
Read More...

பகலில் சஜித் இரவில் ரணில் : ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைமை இரட்டைமுகம்கொண்ட ஏமாற்றுக்காரர்களையே…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை  தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 165,950 ரூபாவாக…
Read More...

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் மன்னாரில் விடுபட்ட…
Read More...

இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சின்னப் புல்லுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி. ஏ…
Read More...

பண்டாரவளை தியத்தலாவ சாலை பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

-பதுளை நிருபர்- பண்டாரவளை தியத்தலாவ வீதி இலக்கம் 186/2 சாலையில் இயங்கும் பேருந்துகள் தியத்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முதல்…
Read More...

மட்டக்களப்பு-பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினரின் சிவ தொண்டர் திருக்கூடத்தின் அனுசரணையில் இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால…
Read More...