அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்!

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள…
Read More...

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை…
Read More...

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு!

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக  பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற  அந்த சங்கத்தின் வருடாந்த…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பான முழு விபரம்!

அரசாங்த்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ்காணப்பபடும் விதி முறையின்கீழ் இனி வழங்கப்படும். அந்த வகையில் புதிய கொடுப்பவு பற்றிய முறைகளை மக்கள்…
Read More...

கிராம சேவையாளர்களை பொலிஸார் காட்டிக்கொடுக்கின்றனர் : பகிரங்க குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- கிராம சேவையாளர்களை பொலிஸார் காட்டிக்கொடுக்கி ன்றனர் - அமைச்சர் அரச அதிபர் முன்னிலையில் கிராம அலுவலர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுடன்…
Read More...

அரசாங்கம் நாட்டில் நோய்வாய்ப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் இந்நாட்டில் பதினான்கு சதவீதமாக இருந்த ஏழ்மை 31மூ…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் பதில் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

சமுர்த்தி திட்டத்தின் கீழ்  அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவில்  தகைமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என குற்றம்சுமத்தி  கடந்த சில தினங்களாக நாட்டின் சில…
Read More...

கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!

கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் 35 மில்லியன் டொலர் பரிசை…
Read More...

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்…
Read More...

காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்!

பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்…
Read More...