அரச ஊழியர்களுக்கான புதிய சுற்று நிருபம்

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்,…
Read More...

லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம் இடைநிறுத்தம்

உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும்…
Read More...

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் சங்கடமான அசௌகரியமானதொரு சூழ்நிலையை தற்போதைய சமூகம் எதிர்கொண்டுள்ளதாகவும், மின்கட்டண அதிகரிப்பை எதிர்க்கட்சியாக…
Read More...

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு அவசர மருத்துவ பொருட்கள் உதவி

அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி…
Read More...

மட்டக்களப்பு விவசாய அமைப்புக்கள் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று…
Read More...

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகொலை (படங்கள் இணைப்பு)

-மட்டக்களப்பு நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். உடற் கூறாய்வுப்…
Read More...

பாடசாலைகளில் காலை ஒன்று கூடலில் மயங்கி விழுந்த மாணவர்கள்

மதவாச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தந்திரிமலை பகுதியில் பாடசாலை காலை ஒன்று கூடலின் போது மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. தந்திரிமலை தம்பையா கிராமத்தில்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,…
Read More...

மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் டயானா

பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும், என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அரச வருவாய் அதிகரிப்பு…
Read More...

சுகாதார துவாய்களுக்கு வரியை குறைக்க நடவடிக்கை

நாட்டில் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...