மன்னாரில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்

முன் மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானங்களை முறை படுத்துவதற்காகவும், மக்கள் மயப்படுத்தப்படுவதற்காகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் நிலையாக காணப்படுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 359.18 ரூபாவாகவும்,…
Read More...

30 வருடங்களின் பின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி

திருகோணமலை துறைமுகம் 30 வருட காலப்பகுதியின் பின்னர் தனது முதலாவது ஏற்றுமதி ஏற்றுமதியை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) அறிவித்துள்ளது. திருகோணமலை…
Read More...

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது…
Read More...

நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் கைது

செப்டெம்பர் 08 ஆம் திகதி தெமட்டகொட லக்கிரு செவன வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

யாழில் இராணுவத்தினரால் வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

பருத்தித்துறை துன்னாலையில் வசிக்கும் செல்வரத்தினம் ஜெயப்பிரதா என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை இலங்கை இராணுவம் அண்மையில் நாட்டியது. அதன்படி,…
Read More...

சங்கிலித்தோப்பு புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து…
Read More...

பன்முகத்தன்மையை மதிப்போம் வன்முறையை நிராகரிப்போம்

பாலின அடிப்படையில் ஒருவருக்கொருவர் தீண்டுவதற்கும் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்டுவதற்கும் ஒரு கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி எதிரானது என அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்…
Read More...

ஆயுர்வேத பாதுகாப்பு சபை வைத்தியர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வைத்தியர்களுக்கிடையேயான கலந்துரையாடல் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன்…
Read More...

வறுமையை ஒழித்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும்…
Read More...