மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் மு.தயாளனின் 6 நூல்களின் வெளியீட்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்திய புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் "இதிகா- (நாவல்) பாகம் - I .மற்றும் பாகம்- Ii, "எதிரொலி" (சிறுகதை), "வின்னிமண்டேலாவின்…
Read More...

கோவிலூர் செல்வராஜனின் “கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் வெளியீடு!

-மட்டக்களப்பு நிருபர்- ஊடகலியலாளரும், எழுத்தாளரும், பாடலாசிரியரும் எனப் பன்முக ஆளுமை கொண்ட கோவிலூர் செல்வராஜன் எழுதிய 'கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்' நூல் கல்முனை நெற்…
Read More...

திருகோணமலையில் மான்களை பாதுகாக்க கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த…
Read More...

நீரில் மூழ்கி ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மஹாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய போது நீரில்…
Read More...

லொறி உந்துருளி மோதி விபத்து : ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ஆம் கட்டைப் பகுதியில் மஹியங்கனையில் இருந்து…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 25 ஜூன் 2023 ஞாயிற்றுக்கிழமை மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More...

நின்று போன சிறுமியின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்த வைத்தியர்!

இந்தியா-தமிழ்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிள்ளையின் நின்று போன இதயத்தை ஷாக் ட்ரீட்மென்ட் மூலம் துடிக்க வைத்து பிள்ளையை அரசு…
Read More...

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் துப்பாக்கி சூட்டில் பலி!

எம்பிலிபிட்டிய - பனாமுர - வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னாள் ராணுவ சிப்பாயான 22…
Read More...

சீமெந்து மூடையின் விலை 300 முதல் 400 ரூபாய் வரை குறைவடையும்!

சீமெந்து மூடை ஒன்றின் விலை  300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின்…
Read More...