வடக்கிலிருந்து மேற்கு நோக்கிய நேச பாத யாத்திரை!

-யாழ் நிருபர்- மக்கள் ஒருமித்த தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சாகர தனஞ்சய கட்டிபே ஆராச்சியினால், நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.…
Read More...

ஆராதனையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போதகர் மற்றும் அவரது மனைவிக்கு நிகழ்ந்த துயரம்!

-மன்னார் நிருபர்- மன்னார்-மடு பொலிஸ் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நேர ஆராதனையை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…
Read More...

தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- நாவலப்பிட்டி - மொண்டிகிறிஸ்டோ தோட்டத்தில் தொட்டிலுக்காக பயன்படுத்தப்பட்ட சேலை கழுத்து பகுதியில் இறுகியதில் 9 வயதான சிறுவனொருவர் பலியானார். இச்சம்பவம் நேற்று…
Read More...

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமை பொறுப்பேற்பு!

-திருகோணமலை நிருபர்- வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், மருத்துவ நிர்வாக முதலாம் நிலை கலாநிதி பட்ட பயிற்சியினை (M.D. in Medical Administration Part 1) நிறைவு செய்து கந்தளாய் ஆதார…
Read More...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பாடசாலை வீதி உள்ளிட்ட உள் வீதிகள் துரிதமாக…
Read More...

மட்டக்களப்பு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் எஸ்.கதிர்காமத்தம்பி தலைமையில்…
Read More...

209 ஆவது மெதடிஸ்ததின நிறைவினை முன்னிட்டு பரிசளிப்பு நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- 209 ஆவது மெதடிஸ்த தின நிறைவினை முன்னிட்டு புளியந்தீவு சேகரம் ஞாயிறு பாடசாலை மற்றும் திருச்சபை மக்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிக்களுக்கான பரிசளிப்பு விழா…
Read More...

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல். -மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று…
Read More...

ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீளுருவாக்கம் செய்ய திட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  ஒட்டி சுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீள் உருவாக்கம் செய்து குறித்த தொழிற்சாலையினை மீள இயங்க வைப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான  வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More...