இந்திய கல்விசார் ஆய்வு மன்றம் உடன்படிக்கை

கல்வி மற்றும் ஆய்வு மேம்பாட்டுக்காக தென்கிழக்கு பல்கலைக்கழகம் இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்துடன் உடன்படிக்கை கைச்சாத்து. அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர்…
Read More...

சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது  செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக நேற்று வீழ்ச்சியடைந்த ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அம்பாறையில் முதலைகள் ஆக்கிரமிப்பு

அம்பாறையில் முதலைகள் ஆக்கிரமிப்பு. அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில், அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது…
Read More...

60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- 60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 60 லீட்டர் லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி -…
Read More...

போசாக்குணவு மேம்படுத்தல் செயற்திட்டம்

சிறுவர் நேய பாடசாலைகளில் போசாக்குணவு மற்றும் வீட்டுத் தோட்டங்களை மேம்படுத்தல் செயற்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்கள் கல்வி கற்கும் சிறுவர் நேய பாடசாலைகளில் போசாக்கான உணவுகளை…
Read More...

போதைக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும்

போதைக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும். என கல்முனை பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என். முஹம்மது தில்ஷான்…
Read More...

மூன்று மாதமாக சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு

மூன்று மாதமாக சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த…
Read More...

சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலிடுகிறது

சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலிடுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலையில் உள்ள 3வது நிலக்கரி ஆலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது. எனவே, மின்வெட்டை நீடிக்க நேரிடும்…
Read More...