இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​…
Read More...

புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1…
Read More...

ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

-கல்முனை நிருபர- மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்…
Read More...

பொலிஸார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களால் குழப்பநிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது.…
Read More...

நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதி வாய்ந்த 9 கைபேசிகள்…
Read More...

ஊரடங்கு காரணமாக அகற்றப்படாத குப்பைகள் : வீதிகளில் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசும் அவலம்

நாட்டில் அழுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசரத்…
Read More...

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் மக்களை தடுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கை

-கிளிநொச்சி நிருபர்- இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு மக்கள் செல்வதை தடுக்கு நோக்கில் இந்திய கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கிரப்…
Read More...

மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்

மட்டக்களப்பின் பொக்கிஷம் என அழைக்கப்படும் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் இன்று புதன்கிழமை மாலை இறையடி சேர்ந்தார். ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆகிய இவர், கவிதை,…
Read More...

சமூக ஊடக குழுக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக, மக்களை ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்ட 59 சமூக வலைத்தள குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நிர்வாகிகளுக்கு
Read More...