தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டம் தொடர்பிலான செயலமர்வு!

-மட்டக்களப்பு நிருபர்- தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அமைப்புகளின் மாவட்ட மட்டப் பிரதிநிதிகள் மற்றும்…
Read More...

அமெரிக்க தூதரக அதிகாரி – மட்டு. மாவட்ட அரச அதிபர் சந்திப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும், இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவுக்குமிடையிலான…
Read More...

மட்டக்களப்பில் கால்களை இழந்த விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் கால்களை இழந்த விசேட தேவையுடைய விவசாயிகளுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. நவேஸ்வரன்…
Read More...

அம்பியூலன்ஸ் வண்டி – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!

-பதுளை நிருபர்- அம்பியூலன்ஸ் வண்டி லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அதி தீவிர…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து!

திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக புனித ஹஜ்ஜுப் பெருநாளை…
Read More...

ஜனாதிபதியின் ஹஜ் பண்டிகை வாழ்த்து!

மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட…
Read More...

700 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்க உலக வங்கி அனுமதி!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 29, 2023 வியாழக்கிழமை மேஷம் மனைவியின் பங்காக சிறிய சொத்தை பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவிற்கான விலையை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிர்ணயிக்குமாறு கோரி கண்டன…
Read More...