எந்த நேரத்திலும் சட்ட ஆலோசனைகளை வழங்க தயார்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எந்த நேரத்திலும் சட்ட ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 369.09 ரூபாவாகவும், கொள்முதல் விலை 359.1 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

T20 இலங்கை அணிக்கான புதிய ஜெர்சி

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26வது பொதுப்பட்டமளிப்பு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1ஆம் மற்றும் உஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர்…
Read More...

அகோரமான நிந்தவூர் கடலரிப்பு விவகாரம்

அகோரமான நிந்தவூர் கடலரிப்பு விவகாரம் - கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிந்தவூருக்கு விஜயம். நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை எல் சுலைமாலெப்பையின்…
Read More...

நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவி

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி சைசூன் நோட்டிங்ஹாம் செல்கிறார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடத்தின் ஆங்கில மொழித்துறையில் கல்வி கற்று, முதற்தரத்தில்…
Read More...

சூறாவளியை படம் பிடித்த ISS

கியூபாவுக்கு தெற்கே வலுப்பெற்ற புயல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புளோரிடாவை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (ISS) சூறாவளி படம்பிடிக்கப்பட்டது.…
Read More...

சந்தை கட்டடம் திறப்பு

சத்தியக்காடு மீன் கோழி இறைச்சி சந்தை கட்டடம் திறப்பு. வலிகாமம் பிரதேச சபைக்கு உட்பட்ட சத்தியக்காடு மீன், கோழி இறைச்சி மற்றும் கருவாட்டு சந்தை கட்டட தொகுதியானது இன்று…
Read More...

ஆதாரவைத்தியசாலை புதிய அபிவிருத்தி குழு கூட்டம்

கல்முனை ஆதாரவைத்தியசாலை புதிய அபிவிருத்தி குழு கூட்டம் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக்குழுவிற்கான் கூட்டம் வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாநிதி டொக்டர் ஆர்.முரளீஸ்வரன்…
Read More...

இளம் எழுத்தாளர்களின் மேம்பாட்டு கூடல் நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான மேம்பாட்டுக் கூடல் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த…
Read More...