மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயம்,  பட்டிருப்புக் கல்வி வலயம்,  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆகியன…
Read More...

மட்டு.கல்லடி விவேகானந்தா கல்லூரிக்கு பழைய மாணவிகளால் கணனிகள் அன்பளிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- "PROJECT 2030" இன் முழு அனுசரணையுடன் அவுஸ்திரேலியாவில் உள்ள i-tran தன்னார்வ கொடை நிறுவனத்தினால் Samarithan Hand அமைப்பினூடாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை…
Read More...

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வரவேற்பு நிகழ்வு!

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கனடாவுக்கான இலங்கை தூதரகத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பில்…
Read More...

2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாண நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் - அராலி  வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி…
Read More...

அஸ்வெசும திட்டம் தொடர்பாக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி திட்டம் தொடர்பில், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய அடுத்த வாரம் விசாரணைக் குழு நியமிக்கப்படும் என அரசாங்கம்…
Read More...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் திருமஞ்சத்திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பத்தாம் திருவிழா ஆகிய திருமஞ்சத்திருவிழா நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது இவ்…
Read More...

மாநாட்டுக்கு வராத ஆளுநர் : தேசிய கொடி ஏற்றாது காத்திருப்பு!

-யாழ் நிருபர்- யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்று வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ். நல்லூரில்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நிகழ்வுகள்!

-அம்பாறை நிருபர்- புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க்…
Read More...

சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் யாரும் எதனையும் எழுதலாம்

-அம்பாறை நிருபர்- சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்…
Read More...

மட்டு.எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய பாற்குட பவனி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,  இன்று வியாழக்கிழமை  மேற்படி ஆலயத்திலிருந்து எருவில் அரசடி விநாயகர் ஆலயத்திற்கு…
Read More...