யாருடன் இணைந்து சமூகப்பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது

தனித்தனியாக நின்று சமூகப்பணியாற்றுவதை விட ஒருமித்து நின்று சமூகப்பணியாற்றுவது சிறந்தது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் யார் நல்லவர்கள், யார் சமூக நலன் கொண்டவர்கள், தீய சக்திகள் யார்…
Read More...

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் அண்மையில்…
Read More...

சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள்…
Read More...

10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதரவத்தை பகுதியில் 10 போத்தல் கசிப்புடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை…
Read More...

புதையல் தோண்டிய மூவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கந்தளாய்-ரஜ எல…
Read More...

சிரேஷ்ட பிரஜை ஒருவர் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- சர்வதேச சிறுவர்இமுதியோர் தினமான இன்று சனிக்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசித்து வரும் நூறாவது (100) வயதை…
Read More...

வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று வாகரை பிரதேசத்தின் கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில், பல்வேறு…
Read More...

மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் வொலிபோல் விளையாட்டின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதமாக, மன்னார் மாவட்ட வெலிபோல் சம்மேளனம் மற்றும் மன்னார் வொலிபோல் லீக் இணைந்து நடாத்தும் 2022…
Read More...

கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு

-திருகோணமலை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்படும் வருடாந்த விருது வழங்கல் நிகழ்வின் கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு வைபவம்  திருகோணமலை ஜேகொப் பீச் ஹோட்டலில்…
Read More...

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி மண்டபத்தில்…
Read More...