இறால் வளப்பு திட்டத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியில் வட்டவானில் பாரியளவிலான இறால் வளர்ப்பு திட்டம்…
Read More...

முல்லைத்தீவு மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு!

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைபுலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட…
Read More...

நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- யாழ். நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 07.00 மணிக்கு நடைபெற்றது.…
Read More...

மன்னார் மனித புதைகுழி விவகாரம் : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்…
Read More...

துணைவேந்தர் எமது கலாச்சாரங்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் – அங்கஜன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக அமைய வேண்டுமென…
Read More...

சீன அட்டை இனத்தால் எமது அட்டை இனங்கள் அழிகின்றன!

-யாழ் நிருபர்- இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவதாக அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்…
Read More...

எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் மணித்தியாலங்களில், மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் மோதல் : ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட சண்டையில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இரண்டு நபர்களும் வணிக…
Read More...

இலங்கை குற்றவியல் நீதிமன்றங்களில் 33 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளதாக இன்று புதன்கிழமை  இடம்பெற்ற நாடளுமன்ற…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக இதுவரையில் 613,172 மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக, இதுவரையில்  613,172 மேன்முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...