கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட பயங்கரமான வெடிபொருட்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி - தச்சந்தோப்பு என்ற இடத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணி அளவில் மோட்டார் குண்டுகள்…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிரடி நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின்…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி…
Read More...

போராட்டத்தின்போது சுகவீனமுற்றவருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

-யாழ் நிருபர்- போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
Read More...

மக்களை கவனிக்காது கைபேசியுடன் உட்கார்ந்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் : குற்றச்சாட்டு!

மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள்  அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க தலைவி யோகராசா…
Read More...

மன்னார்-நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல்!

நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல். -மன்னார் நிருபர்- இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நடுக்குடா கடல்…
Read More...

8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

-பதுளை நிருபர்- கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது…
Read More...

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது!

-மன்னார் நிருபர்- மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால்…
Read More...

“மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்” நூல் வெளியீடு!

-மட்டக்களப்பு நிருபர்- சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றம் 'கா' கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடத்தும் நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் 'மட்டக்களப்பில் பொலிவு பெறும்…
Read More...