பதுளையில் மோசடி செய்த மட்டக்களப்பை சேர்ந்த நபர்!

-பதுளை நிருபர்- பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்…
Read More...

மாணவிக்கு பிரம்பினால் தாக்கியது உண்மை : அதிபர் விளக்கம்

-யாழ் நிருபர்- யாழ்.வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி மீது பாடசாலை ஆண் ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மை என குறித்த…
Read More...

எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ அதன்பிறகு பிஸ்கட் சாப்பிடுவோம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்!

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பில் வீதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைக்கப்பட்ட கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதி இன்று புதன்கிழமை   காலை கிழக்கு…
Read More...

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சி தலைவர்கள்!

-யாழ் நிருபர்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள்…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : அடையாளம் காணப்பட்ட சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது!

மன்னம்பிட்டி விபத்தில் உயிரிழந்து அடையாளம் காணப்படாமல் இருந்த 3 சடலங்களும் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னம்பிட்டி…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளை தேடி விசேட சுற்றிவளைப்பு!

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக…
Read More...

பயணி கேட்ட உணவு கிடைக்கவில்லை : தரையிறக்கப்பட்ட விமானம்!

வணிக வகுப்பு பயணி ஒருவருக்கு தேவையான உணவு கிடைக்காததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோவிற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

ஊசி செலுத்திய பின் உடல் நீலமாகி துடிதுடித்து உயிரிழந்த யுவதி!

வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதிக்கு இரண்டு ஊசி போடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை பொலிஸார்…
Read More...