மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில்…
Read More...

பழமையான வாகனங்களின் பவனி

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல ஆண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை…
Read More...

உணவகங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பதை தடுக்க நடவடிக்கை

-கல்முனை நிருபர்- சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் விபத்து : பலர் படுகாயம்!

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த…
Read More...

இறம்பொடை தோட்ட பின்னனியில் மலையக அமைச்சரா ?

நுவரெலியா மாவட்டத்தின் இறம்பொடை ஆர்பி டிவிசன் தோட்டமொன்றில் உள்ள பல குடும்பங்களை அவர்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளார்கள். அத்தோடு குறித்த…
Read More...

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா!

-யாழ் நிருபர்- நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.…
Read More...

யாழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார!

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More...

பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைக்கும் அமைச்சர் டக்ளஸ்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்து  வருவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின்…
Read More...

மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி எவ்வாறு ஒரு சர்வதேச உடன்படிக்கையை செய்ய முடியும்?

-யாழ் நிருபர்- ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றவர். அவர் ஒரு மக்கள் ஆணையை பெறாத ஜனாதிபதி. மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி எவ்வாறு ஒரு…
Read More...

இராணுவத்தினரால் கடற்கரை பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு சிரமதானம் முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்- இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்…
Read More...