மருந்து ஒவ்வாமையால் உயிரிழப்பு : விசாரணைக்கு அழைப்பு

மருந்து ஒவ்வாமையினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.…
Read More...

திருகோணமலையில் கடற்கரை மற்றும் பவளப் பாறைகள் சுத்திகரிக்கும் நிகழ்வு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை நகரை அண்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வும்…
Read More...

மஹியங்கனை ஆதிவாசிகள் கிராம பகுதியில் பாரிய காட்டு தீ

-பதுளை நிருபர்- மஹியங்கனை மாவரகலை தமான என்ற ஆதிவாசிகள் கிராமத்திற்கு  மேற் பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பதியத்தலாவை…
Read More...

தாய்ப்பால் புரையேறி உயிரிழந்த 9 மாதக் குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தாய்ப்பால் புரையேறி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மதன் மௌலீஸ் எனும் 09 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…
Read More...

மனித புதைகுழி விவகாரம் : கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு

-அம்பாறை நிருபர்- கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு…
Read More...

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியால் மீன்கள் தட்டுப்பாடு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள…
Read More...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிகரமான 85ஆவது வருட பயணம் ஆரம்பம்

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
Read More...

இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : கிழக்கு ஆளுநர் அலுவலகம் மறுப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தனது முகநூலில்,  கிழக்கு…
Read More...