இளைஞர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிராஜ்நகர் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று…
Read More...

திருகோணமலையில் விபச்சார விடுதி ஊர்மக்களால் சுற்றிவளைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்…
Read More...

யாழ். அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்ச திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தாவடி அம்பலவாணர் முருகன் கோவிலின் திருமஞ்ச திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட…
Read More...

தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான…
Read More...

இந்திய வர்த்தக குழு யாழ்ப்பாணம் வருகை : முதலீடுகள் தொடர்பில் ஆராய்வு

-யாழ் நிருபர்- இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு…
Read More...

திஸ்ஸ விகாரைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை…
Read More...

தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறித்து விசாரணை

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1978…
Read More...

கடல் கொந்தளிப்பாக காணப்படும் : எச்சரிக்கை

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையானதும், சிலாபம் முதல் மன்னார் மற்றும் கங்கேஸன்துறை ஊடாக திருகோணமலை கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் என…
Read More...

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம் – இரா.சாணக்கியன்

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

சமஷ்டியை வலியுறுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை காலை…
Read More...