பெரிய நீலாவணை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர அறிவித்தல்

-அம்பாறை நிருபர்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசங்களில் அண்மைக்காலமாக பெறுமதி வாய்ந்த   நகை  திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள்…
Read More...

தொடர் பாலியல் தொல்லை : உயிரை மாய்க்க முயன்ற 12 வயது சிறுமி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறுமி…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சோபகிருது வருட (2023) மஹோற்சவத்தினை முன்னிட்டு பந்தல்கால் நாட்டலும்,  காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.…
Read More...

யாழில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு

யாழ்ப்பாணம் பிரதான நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்

கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை சௌமியபவானில்…
Read More...

திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- விஜிதபுர பகுதியில் கஞ்சா போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட காளிபாஞ்சான் நாவற்சோலை விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது. இருந்த போதிலும்…
Read More...

கல்முனை மாநகர நிதி மோசடி : கைதான இருவருக்கு விளக்கமறியல்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…
Read More...

மின்சார திருட்டில் ஈடுபட்டவர் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட மரத்தடி சந்தி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்சார சபை விஷேட குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து…
Read More...

மட்டு.பார் வீதியில் மீட்கப்பட்ட சடலத்திற்கு அருகில் இறந்து கிடந்த நாய்

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள மதகின் கீழ் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதகினுள் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய…
Read More...