மாகாண சம்பியனானது ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை 2023ம் ஆண்டுக்கான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்துப் போட்டியில் வெற்றி பெற்று…
Read More...

பசுத்தோல் போர்த்திய புலியான சாணக்கியனின் சாயம் வெளுத்துள்ளது – எச்.எம்.எம். ஹரிஸ்

கிழக்கு மாகாண,  மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும், குடியுருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிம்கள் அவர்களின் விகிதாரசத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு…
Read More...

சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- அமரர் நவரட்ணம் லக்‌ஷ்சுமி அவர்களது ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும்…
Read More...

திடீர் சுகயீனமுற்ற நிலையில் இங்கிலாந்து பிரஜை வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- இங்கிலாந்து பிரஜை ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்ல சின்ன சிறிபாத பகுதியை பார்வையிட சென்ற 27 வயதுடைய…
Read More...

ஆற்றில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- ஊவா பரணகம ரத்தம்ப தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு

கல்முனை கார்மல் பற்றிமா தேசியக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி ஏறாவூர் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற…
Read More...

வாகன விபத்தில் இந்துக்கல்லூரி மாணவன் பலி

யாழ் .தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு. இந்த விபத்து சம்பவம்…
Read More...

யாழில் அடி காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக…
Read More...

கடலுக்கு சென்று காணாமல் போனவரை தேடி தருமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த 04 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள்…
Read More...

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை…
Read More...