கண்டி திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் சித்திர கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளில் தனக்கென ஒரு தன்னிடத்தை பெற்று விளங்கும் இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் மாணவர்களால் "துகிலிகை' எனும் தொனிப்பொருளில் சித்திர கண்காட்சியும்…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வயோதிபர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். கன்தளாய் பிராந்தியத்துக்கு…
Read More...

இடைநடுவில் கைவிடப்பட்ட புனரமைப்பு : குளமாகும் வீதி

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த வீதி…
Read More...

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து

-பதுளை நிருபர்- பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் இன்று புதன்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் கரைவலைகளுக்கு கீரி மீன்களை அள்ளும் மீனவர்கள்

-அம்பாறை நிருபர்- திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
Read More...

கைதிக்கு கைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் கடந்ந…
Read More...

மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகன் மீது தாக்குதல்

-அம்பாறை நிருபர்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகனும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளருமான ஷாஹிட் முபாறக் (வயது-28) என்பவர் மீது…
Read More...

பௌத்த கொடியை அகற்றியவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள்…
Read More...

மட்டக்களப்பு – மரப்பாலம் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மரப்பாலம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளார். மரப்பாலம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு வந்த…
Read More...

கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. அந்தவகையில்,  இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தின் தீர்த்த…
Read More...