காணி விடுவிப்பு தொடர்பிலான கூட்டத்தை புறக்கணித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்…
Read More...

பிரதான பாதையின் வீதி புனரமைப்பு : பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் 5.5 கிலோமீற்றர் வீதி கிராம…
Read More...

போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'குறைந்தபட்ச செலவு அதிகபட்ச போசனை' திட்டத்திற்கு அமைவாக கல்முனை வடக்கு சுகாதார…
Read More...

யாழில் திருமண பொன்னுருக்கிற்கு வந்த சப்ரைஸ் கிப்ட்

முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படத்தை அவரது திருமண பொன்னுருக்கு நாளில் சப்ரைஸ் கிப்ட் என அனுப்பிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை…
Read More...

ஏ9 வீதியில் இளம் தம்பதி விபத்து : கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும்,  பொலிஸாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி…
Read More...

கணவனின் தொல்லை : இரண்டரை வயது குழந்தையை அநாதையாக விட்டு சென்ற இளம் தாய்

பிரிந்து வாழும் கணவர் மற்றும் கடன் தொல்லையால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மன்னார், வங்காலை நறுவலிக்குளம் மாதிரி…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை…
Read More...

யாழில் இடம்பெறும் வன்முறைகள் : டென்மார்க்கில் வசிக்கும் பிரதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது…
Read More...

பாம்பு தீண்டி பெண் ஒருவர் பலி

-பதுளை நிருபர்- கொழுந்து பறித்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பசறை கோணக்கலை கீழ் பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த…
Read More...