வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்று திங்கட்கிழமை தீயில் முழுமையாக  எரிந்து  சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில்…
Read More...

உணவகங்களில் திடீர் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில்…
Read More...

மாகாண மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை சென்.அன்ரனி முதலிடம்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டிகள் மட்ட நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நடை பெற்ற மாகாணமட்ட உடற்பயிற்சிப் போட்டியில்,  20…
Read More...

1 மில்லியன் டொலருக்கு ஏலம் போன பருந்து

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடங்க இருகின்றது. இந்நிலையில், எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது.…
Read More...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை அதிக வெப்பத்துடனான கால நிலை நிலவுமென வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலைமை மக்களின் சுகாதார நிலைமைக்கு…
Read More...

உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி எழுதி வைத்த உருக்கமான கடிதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆசிரியை தன்னை துன்புறுத்தியதால் தற்கொலைச் செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் 8 வயது மகளும் பலி

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார்…
Read More...

பிறப்பு திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் பிரதிகளின் 6 மாத செல்லுபடி விதி நீக்கம்

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறைகள்…
Read More...

ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டுச்சென்று மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ்…
Read More...