ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும் சமூக பிரச்சினைக்கான வெளிப்பாட்டு களம் குச்சவெளி பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. அகம்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் -…
Read More...

ஹாலிஎல உனுகொல்ல வீதியில் விபத்து

-பதுளை நிருபர்- ஹாலிஎல உனுகொல்ல வீதியில் இன்று புதன்கிழமை காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக…
Read More...

ஐவர் சிறைவாசம் அனுபவிக்க சாட்சி கூறியவர் சுட்டுக்கொலை : ஹப்புத்தளையில் பயங்கரம்

ஒருவர் சுட்டுக்கொலை! மேலும் ஒருவர் படுகாயம்! ஹப்புதளையில் பயங்கரம்!! -பதுளை நிருபர்- ஹப்புதளைஇ பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர்…
Read More...

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் (படங்கள்)

-யாழ் நிருபர்- நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று புதன்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து…
Read More...

பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குறித்த குழந்தை பிறந்து மூன்று…
Read More...

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவம்

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ அண்ணபூரணி திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய…
Read More...

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு…
Read More...

நல்லூரடியில் ஒரு கோப்பை பால் தேநீர் இருநூறு ரூபாய்

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி…
Read More...

வெருகல் ஸ்ரீ சன்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...