ராகு கேது பெயர்ச்சி : செல்வந்தர்களாகும் நான்கு ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஒக்டோபர் மாதத்தில் கேது கிரகம் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசிக்குள் நுழையும். அதாவது ஒக்டோபர் 30ம் திகதி கேது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இவ்வாறான சூழ்நிலையில்…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் நேற்று புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான…
Read More...

மன்னாரில் கடும் வறட்சி காரணமாக மடு பிரதேசத்தில் மாத்திரம் 3244 நபர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.…
Read More...

ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல் போன 26 வயது தாய் : நடந்தது என்ன?

சம்பவம் ஒன்று லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - லோகி தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த தோட்டப் பகுதியில் நேற்று முதல் தமது ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்…
Read More...

கல்முனை மாநகர நிதி மோசடி : முன்னாள் கணக்காளருக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…
Read More...

இந்திய மீனவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் – எம்.வி.சுப்பிரமணியம்

யாழ்.காங்கேசன்துறை கடல் எல்லையில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடல் கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வடமாகாண மீனவர்கள் சார்பில் கண்டிப்பதாக…
Read More...

இலங்கை இராணுவத்திற்கு அதிநவீன தகவல் தொடர்பாடல் வாகனங்கள்

-திருகோணமலை நிருபர்- சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் இராணுவ தலைமையக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் தெரிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக யோ.நெவில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை அமைப்பதற்கான…
Read More...

தங்கரதத்தில் வலம் வந்தாள் தெல்லிப்பளை துர்க்காதேவி

-யாழ் நிருபர்- தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத்…
Read More...

கைபேசி மூலம் ஹெரோயின் விற்பனை : சந்தேக நபர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை மொறவெவ பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தொலைபேசி ஊடாக EZ கேஸ்…
Read More...