வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை

-யாழ் நிருபர்- யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை நேற்று செவ்வாய்க்கிழமை   மாலை…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 30 ஆகஸ்ட் ,2023 புதன்கிழமை மேஷம் திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். ஊழியர்கள் உற்சாகமாக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

சாவகச்சேரி செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரதோற்சவம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி  டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

யாழ்.பருத்தித்துறை வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில்,  பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என…
Read More...

“பொத்துவில் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் இனவாதிகள்” : மக்கள் விசனம்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தமது காணிகளை தமக்கு திருப்பி தருமாறு கோரி…
Read More...

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும்,  இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ-9 வீதியில் இரவு…
Read More...

மாவா போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் கைது

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தீவக குடியிருப்பு பகுதி…
Read More...