நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய தீர்த்தம் மற்றும் காவடி திருவிழா (படங்கள்)

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தம்…
Read More...

சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண…
Read More...

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளை கொண்ட 200 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More...

மணல் அகழ்வதை தடுக்குமாறு கோரி மூன்றாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- வெருகல் - நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் மூன்றாவது தடவையாகவும் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

நல்லை கந்தனின் திருமஞ்சத்திருவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று புதன்கிழமை மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம…
Read More...

இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை…
Read More...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில்,  இராணுவத்தினரல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய  நேற்று புதன்கிழமை காலை  கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் கைது…
Read More...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக்கு புதிய நிருவாகத் தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி,  கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று புதன்கிழமை கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா தலைமையில், கட்சியின்…
Read More...

மட்டு.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நீண்ட நேரமாக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது. இந்நிலையில் இந்நிகழ்வில் ஊடகக் கடமையில்…
Read More...

ஆசியக்கிண்ணம் 2023 : இலங்கை – பங்களாதேஷ் பலப்பரீட்சை

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில்…
Read More...