வெருகல்- நாதனோடை மண் அகழ்வு பிரச்சினை தொடர்பில் செல்வராஜா கஜேந்திரன் களவிஜயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மணல் அகழ்வு பிரச்சினையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை விஜயமொன்றினை…
Read More...

மன்னாரில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய நிருவாக தெரிவு

-மன்னார் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை, கட்சியின் நிர்வாக செயலாளர்   சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின்…
Read More...

அச்சத்தில் தான் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார் – எம்.வி.சுப்பிரமணியம்

-யாழ் நிருபர்- இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எவ்வாறு இருந்தாலும் சீனாவினுடைய வருகை மற்றும் சீனாவினுடைய நடமாட்டம்…
Read More...

மட்டு.வாழைச்சேனை கிண்ணையடி மகா விஸ்ணு ஆலயத்தின் சங்காபிஷேகம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மகா விஸ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பால்குட பவனியும் சங்காபிஷேகமும்  இன்று சனிக்கிழமை இடம்பெற்று. மூலஸ்தானத்திலே…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு…
Read More...

சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஆதித்யா எல்-1

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
Read More...

ஆசியக்கிண்ணம் 2023 : இன்று மோதுகின்றன இந்தியா – பாகிஸ்தான் அணிகள்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று சனிக்கிழமை  மோதுகின்றன. 2019 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு இதுவரை இந்தியா 57 ஒரு நாள்…
Read More...

தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்திற்கு வந்த காதலன்

இந்தியா-கர்நாடகாவில் திருமணத்திற்கு வந்த காதலனை பார்த்து மனம் மாறிய மணப்பெண், தாலி கட்டி கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடகாவில்…
Read More...

14 வயது மகனுடன் இணைந்து மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை

புத்தளம் எலுவன்குளம்  பகுதியில் 16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகள்…
Read More...

7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணி

உலகின் முதல் ஏழு நிமிட புற்றுநோய் சிகிச்சை ஊசியை இங்கிலாந்து அறிமுகப்படுத்த உள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு இந்த ஊசியை பயன்படுத்தும் உலகின் முதல் சுகாதார அமைப்பு…
Read More...