ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி : பிள்ளையான் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில்

நான் 2015 இலிருந்து 2020 வரை சிறைச்சாலையில் இருந்தேன் சிறைச்சாலையில் இருந்தவர்களுக்கு தெரியும் அங்கு இருந்து கொண்டு இப்படி ஒரு விடயத்தை செய்ய முடியுமா என்று என இராஜாங்க அமைச்சர்…
Read More...

இரவு தந்தையின் வியாபார நிலையத்தை மூடிவிட்டு சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்

-பதுளை நிருபர்- கொஸ்லந்த, புனாகலை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை…
Read More...

தென்னமரவடி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னமரவடி கிராமத்தில் 12 மீனவப் பெண்களுக்கள் மற்றும் ஆண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலை வீதி ஒருவழி பாதையா? இருவழி பாதையா?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் பிரதான வீதியானது ஒருவழி பாதையாக நடைமுறையில் இருக்கிறது. எனினும் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்கள் இருவழி பாதையாக வீதியை…
Read More...

கோவிலுக்கு சென்று திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் சாதித்துள்ள மாணவிகள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில்…
Read More...

நல்லூர் ஆலய வளாகத்தில் பரபரப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன்…
Read More...

சனல் 4 வெளியிட்ட தகவல் : விசாரணை செய்ய தெரிவுக்குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...