நிலுவைத் தொகை செலுத்தியும் இணைப்பை மீள வழங்காத மின்சார சபை : பாடசாலை நிர்வாகம் விசனம்

-மன்னார் நிருபர்- மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட…
Read More...

இன்றைய போட்டியும் இரத்தானால் இந்திய அணியின் நிலை?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரத்து செய்யப்பட்ட நிலையில் மேலதிக நாளான இன்று…
Read More...

67 ஆபாச இணையதளங்கள் முடக்கம்

இந்தியாவில்  நீதிமன்ற உத்தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் வெளியிடப்பட்ட புதிய ஐடி விதிகள் மற்றும் நீதிமன்ற…
Read More...

இலங்கையில் பாரிய சைபர் தாக்குதல்

இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

ராஜகுமாரி கொலைச்சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் …
Read More...

மனைவியை கொலை செய்த இலங்கையர் சிங்கப்பூரில் கைது

தமது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 30 வயதுடைய குறித்த நபர்,  கட்டோங் பகுதியில்…
Read More...

பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் நிதி வழங்கப்பட்டுள்ளது : அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார…
Read More...

தபால் திணைக்களத்தின் பெயரில் மோசடி

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக…
Read More...

மட்டு.சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை…
Read More...

இலங்கையின் மிகப்பெரிய நிறுவனம் மூடப்படுகின்றது?

மினுவாங் கொடையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ்   (Brandix ) நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...