இலங்கையில் எலுமிச்சையின் விலை 1600 ரூபா

நாடளாவிய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தற்போது நாட்டில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 1,400 ரூபாய் தொடக்கம் 1,600 ரூபாவிற்கும்…
Read More...

திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை அருள் மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றது. பக்தர்கள் புடைசுழ…
Read More...

யாழ்.தமிழர் நாளை சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்கிறார்

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மன் சண்முகரத்னம் நாளை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூா்விகமாக கொண்ட தா்மன்…
Read More...

மேலதிக வகுப்பு : கடற்கரையில் 35 ஜோடிகள் கைது

களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து…
Read More...

34,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்

தம்புள்ள பிரதேசத்தில் பனீஸ் வகையொன்று 34,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிங்கள் மக்கள் வாழும் பகுதிகளில்  கிம்புலா பனீஸ் எனவும் தமிழ் பிரதேசங்களில் சீனி பனீஸ் எனவும்…
Read More...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

எரிபொருள் விலை ஒவ்வொருநாளும் தானாகவே திருத்தப்படும் எனவும் இந்த நடைமுறை அடுத்த வருடம் முதல் அமுலாகும் என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.…
Read More...

மகன் கைது செய்யப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகன் மேலும் மூன்று…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

பொரளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 05 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின்…
Read More...

அரச நிறுவனங்களில் ஒன்லைன் நடைமுறை

நாட்டில், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என தொழில்நுட்ப இராஜாங்க…
Read More...

2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சுமார் 2,223 கிலோகிராம் பீடி இலைகள் புத்தளம் இளந்தடி கடற்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்…
Read More...