மட்டக்களப்பு சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை

-கிரான் நிருபர்- சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்ய பணிப்புரை

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை உயர்…
Read More...

37 ரயில் சேவைகள் இடம்பெறும்

ரயில் சாரதிகள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று புதன்கிழமை பிற்பகல் அலுவலக மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 37 ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கியூபா நோக்கி பயணமானார் ஜனாதிபதி : பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை காலை  கியூபாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் மீள நாடு…
Read More...

பாட்டியுடன் சிகிச்சைக்காக சென்ற சிறுமி விடுதியிலிருந்து சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு : சச்சித்ர சேனாநாயக்கவின் குரல் பரிசோதனை

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, குரல் பரிசோதனைக்காக அரச இரசாயன…
Read More...

வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலை

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு…
Read More...

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

பேரகல பிளக்வூட் அங்காடியின் ‘கடுகேலே கடமண்டிய’ மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

-பதுளை நிருபர்- ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின்…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு நான் காரணமில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தரான ஜனனிரமேஸ்…
Read More...