அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றுநிருபம் வெளியீடு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்கும் புதிய திகதியை அறிவித்து சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் வகையில் புதிய திகதியை…
Read More...

மின்னல் தாக்கி இருவர் பலி : நேரடி வீடியோ காட்சி இணைப்பு

கடற்கரையில் தங்கியிருந்த இருவர் மின்னல் தாக்கிய நேரடி காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் மெக்சிகோவில் உள்ள Michoacan நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும்…
Read More...

எல்ல பகுதியில் விபத்து : ஸ்லோவேனியா நாட்டு பிரஜைகள் இருவர் காயம்

-பதுளை நிருபர்- எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உந்துருளி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை எல்ல…
Read More...

புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல்

-பதுளை நிருபர்- பசறை, தொலும்புவத்த பகுதியில் புதையல் தோண்டிய போது பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மழைக்கான சாத்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று  வியாழக்கிழமை பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது , என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய…
Read More...

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பிய இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

வவுனியா - தோணிக்கல் பகுதியில்  சுருக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை சடலம்…
Read More...

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று…
Read More...

“வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள்” : இதுவே எமது இறுதி கோரிக்கை!

-கிரான் நிருபர்- கடந்த ஏழு தினங்களாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் எங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

அந்த பெண் விசித்திரமானவள் அவள் எனது முன் ஜென்மம் பற்றி சொன்னாள் – தனுஷ்க குணதிலக

தனுஷ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான்…
Read More...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் : மருத்துவ அறிக்கை உறுதி

இந்தியா - உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
Read More...