சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் தவணை நிதிக்கு கைச்சாத்து.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி நிதியமைச்சராக கைச்சாத்திட உள்ளார். இந்த…
Read More...

மனித மூளைக்குள் மைக்ரோசிப் : எலான் மஸ்கின் ஆராய்ச்சிக்கு அனுமதி

எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற நிறுவனம் மூலம் நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இதனை தமது X தளத்தில்…
Read More...

பங்காளாதேஷ் – நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

பங்காளாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. மிர்பூரில் இடம்பெறும் குறித்த போட்டி இன்று பிற்பகல்…
Read More...

ஆசைக்கு இணங்காத அண்ணி : 2 வயது குழந்தையை அடித்து கொன்ற மைத்துனன்

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க இரண்டு வயது குழந்தையை மைத்துனன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம்…
Read More...

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…
Read More...

ரிஷாட் பதியூதீன் குறித்த அசாத் மௌலானாவின் குரல் பதிவு : பகிரங்கப்படுத்திய பிள்ளையான்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சனல் 4 தொலைக்காட்சியில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்ட…
Read More...

சொந்த மகளை வன்புணர்விற்குட்படுத்திய தந்தையை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்

கண்டி மாவத்தேகம பகுதியில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். கண்டி மாவத்தேகம பகுதியில்…
Read More...

நண்பர்கள் இருவரின் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்து : ஒருவர் பலி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாகதீபம் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் நினைவேந்தல் நிகழ்வினை…
Read More...