வீட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் மனைவி உடலுறவு கொள்ளலாம்

வடக்கு நமீபியாவில் வசிக்கும் ஹிம்பா பழங்குடியினர் இன்றளவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றி வருகின்றனர். இன்று உலகம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில்…
Read More...

சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரேரணை பிரதி கையளிப்பு

நிலவும் சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளுடன் கூடிய எட்டு பிரேரணையின் பிரதியொன்று…
Read More...

ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்…
Read More...

கல்முனை மாநகரில் தெரு நாய்களின் தொல்லை : மக்களை தேடி கடிக்கும் அபாயம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி சொறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.…
Read More...

அம்பாறையில் வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக கல்முனை…
Read More...

வாழைச்சேனை – அக்கரைப்பற்று பேருந்து மீது தாக்குதல்

-கிரான் நிருபர்- வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக வாழைச்சேனை-அக்கரைப்பற்று வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது மேற்கொள்ளப்பட்ட…
Read More...

2 லட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை…
Read More...

மன்னாரில் தீ விபத்து  : பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்

-மன்னார் நிருபர்- மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து…
Read More...

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த கடற்படை பேருந்து : கடற்படை வீரர்கள் இருவர் காயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி தானியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தானியகம…
Read More...

சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விட தீர்மானம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில்…
Read More...