உணவிற்கு பதிலாக ஆணியை விழுங்க வைத்த சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்

சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவரை ஆணி விழுங்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊடகங்களில் செய்தி…
Read More...

மட்டக்களப்பில் பாரிய அஹிம்சாவழிப் போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் விஜயத்தின்போது பாரிய அஹிம்சாவழிப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று…
Read More...

ஆயிரக்கணக்கானவர்கள் பலி : 8 அதிகாரிகள் கைது

லிபியாவில் புயல் காரணமாக இரண்டு அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பில் 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், என அந்நாட்டு செய்திகள்…
Read More...

நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி…
Read More...

மன விரக்தியால் இளம் யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி…
Read More...

யாழில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.…
Read More...

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை…
Read More...

மட்டு.சந்திவெளியில் விபத்து : இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள்…
Read More...

சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நண்பகல் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் தியாகதீபம்…
Read More...