கல்முனை பிரதேச செயலக விவகாரம் : சுமந்திரனின் வாதம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2023 ஒக்டோபர் மாதம் தனது 42ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதனடிப்படையில் 2023 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதிவரை பல்கலைக்கழக…
Read More...

இலங்கை ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

தேசிய ரீதியில் இடம்பெற்ற இலங்கை ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் தரம் 9 ல் கல்வி பயிலும் மாணவர் முஹம்மத் பெரோஸ் நாசிப் அமர் பங்கு…
Read More...

சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரண் அமைக்கப்மடவில்லை என குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- வடமராட்சி மருதங்கேணியில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை…
Read More...

புதிதாக மதுபானசாலை அமைக்க அனுமதிக்க கூடாது என முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு…
Read More...

பொது தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்க கோரி மக்கள் போராட்டம்

பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர்…
Read More...

ரயில் – பாரவூர்தி மோதி விபத்து : ஒருவர் பலி

மீட்டியாகொட, கஹாவ, கொடகம ரயில் கடவையில் ரயிலுடன்  பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

விமான நிலையத்துக்கு அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்துக்கு அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…
Read More...

10 கோடி ரூபாவுக்கு ஏலம் போன கையெழுத்து பிரதி

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சாா்பியல் கொள்கை, பொது சாா்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.…
Read More...

இலங்கையில் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்தார். மார்பகப்…
Read More...