தாய்ப்பால் சுரக்கவில்லை என விரக்தியில் தவறான முடிவெடுத்த தாய்

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா…
Read More...

3அடி உயரமான 4820 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவ்வாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரவளை பிராந்திய…
Read More...

திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-திருகோணமலை நிருபர்- முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டத்தில்…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்று திங்கட்கிழமை சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 91 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்த நிலையில், ஒரு வாரத்திற்கு…
Read More...

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று

சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒக்டோபர் 03 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. நாட்டில் மதுபான பாவனை காரணமாக, நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்…
Read More...

மட்டக்களப்பில் மரம் வெட்ட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சையடிமும்மாரி பிரதேசத்தில் மரம் வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு மாகாண புதிய கல்வி பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றார்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை திருகோணமலையில் உள்ள கிழக்கு…
Read More...

தலையின்றி மீட்கப்பட்ட சடலம் : சந்தேக நபர் பொலிஸாரிடம் சரண்

பியகம - கொட்டுன்ன பகுதியில் கை, கால்கள் மற்றும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சபுகஸ்கந்த காவல்நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

அவசரகால மருந்து பொருள் கொள்வனவை உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த தீர்மானம்

அவசரகால நடைமுறையின் கீழான மருந்து பொருள், கொள்வனவை உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர்…
Read More...