408 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல் : 44 ஆயிரம் பேர் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அரச வைத்தியசாலையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரச வைத்தியசாலையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மருந்துப் பற்றாக்குறை மற்றும் போதிய பணியாளர்கள்…
Read More...

மீண்டும் தலைவரானார் குமார் சங்கக்கார

மார்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கட் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் போட்டிகளின்…
Read More...

மீண்டும் தாயகம் திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி…
Read More...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த…
Read More...

வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக முடக்கம்

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும்…
Read More...

நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதிக்காத விசித்திரமான மாவட்டம் யாழ்ப்பாணம்

-யாழ் நிருபர்- நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்குவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் வண்டி சாரதி பணி நீக்கம்

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

நீதித்துறையை மேலாதிக்க சிந்தனைக்குள் புகுத்த முனைந்தால் நெருக்கடிகளே ஏற்படும் – ரிஷாட் கண்டனம்

-மன்னார் நிருபர்- நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள்…
Read More...