காலாவதியான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தைப்படுத்த முடியாத அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததால் நான்கு…
Read More...

மரம் வீதியின் குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயம் : மூன்று முச்சக்கர வண்டிகள் பலத்த சேதம்

-பதுளை நிருபர்- பதுளையில் லோவர் வீதி சிறைச்சாலைக்கு அருகாமையில் உள்ள பெரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மூன்று முச்சக்கர வண்டிகள் பலத்த…
Read More...

பூமியைவிட்டு விலகிச் செல்லும் நிலவு

நிலவு  ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...

Deutsche Welle ஊடகத்திற்கு ஜனாதிபதி வழங்கிய விசேட நேர்காணலின் முழுமையான விபரம்

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய விசேட நேர்காணலில் முழுமையான விபரம் கேள்வி - விக்ரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை…
Read More...

பட்டபகலில் இளம்பெண்ணை வெட்டி கொன்ற ஒருதலை காதலன்

தமிழ்நாடு-திருநெல்வேலி மாவட்டம் டவுண் நெல்லையப்பர் கோவில் அருகே விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் இளம் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

யானை தாக்கி 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை பிரதேசத்தில் நெய்னாகாடு வம்பியடி எனும் இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானை தாக்கி பெண் ஒருவர்…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை மீண்டும் திருத்தப்படவுள்ளது. இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி விலை திருத்தம் செய்யப்பட்டது இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல்…
Read More...

ஏறாவூரில் விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ஏறாவூர் மிச்நகர் சந்தியில் புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில்…
Read More...

மட்டிக்களி கலப்பில் கண்டல் தாவரம் அழிப்பு : சமூக அபிவிருத்தி கட்சி எதிர்ப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கண்டி பிரதான வீதி மட்டிக்களி கலப்பு பகுதியில் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதை சமூக அபிவிருத்தி கட்சி மற்றும் பொதுமக்கள் எதிர்த்துள்ளனர்.…
Read More...