பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு இரும்புகளை திருடிய இளைஞர்…
Read More...

12017 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருஹோரா பலஹருவா பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த இருவர்…
Read More...

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைதொடர்பில் அறிவிப்பு : விலைப்பட்டியல் இணைப்பு

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின்…
Read More...

கொள்ளுப்பிட்டி விபத்து தொடர்பில் வெளியான தகவல்

கொள்ளுப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 40 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி…
Read More...

இன்றைய நாயணமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

திருமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் விபத்து : இரு சாரதிகள் காயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகள்  காயமடைந்துள்ளனர். ஹொரவ்பொத்தானை பகுதியில்…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட…
Read More...

விபத்திற்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிக்கஆர சூரியஆர பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவர்…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது. இன்று  நடைபெறும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...